போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை நீதிமன்றம் ஜாமீன் மனுவின் மீதான விசாரனையை நாளைக்கு (அக். 13)
அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகம், தனது மாணவா்களுக்காக நடத்தி வரும் சீன மொழிக் கல்வி திட்டத்தை சீனாவிலிருந்து தைவானுக்கு மாற்றியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் அங்கமாகக் கருதி வரும் சீனா, தங்களை மீறி அந்தப் பிராந்தியத்துடன் பிற நாடுகள்
பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் ஸ்வரா சாகருக்கும் பாடகி சஞ்சனாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தமிழில் நரசிம்மா, ஷாஜகான், யூத், திருப்பாச்சி, மலைக்கோட்டை, படிக்காதவன், மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் மணி சர்மா.
விஜய்யின் பீஸ்ட் படத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி ஷான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத்
கேரள மாநிலம் கொல்லம் அருகே, பாம்பை கடிக்கவிட்டு 25 வயது பெண் இறந்த வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அவரது கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கூடுதலாக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது திருமணத்துக்குத் தடையாக
இந்திய அணியின் புதிய சீருடையை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. டி20 உலகக் கிண்ணம் – ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. டுபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கிண்ணம்
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதன்படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும்
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியதால் விராட் கோலியின் கனவு கலைந்தது. ஷார்ஜாவில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும் உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நேற்று முன்தினம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ