தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய பிரபலங்களின் மரண செய்திகள் அதிகம் வருகின்றன. ரசிகர்கள் அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்த பிரபலங்கள் இப்போது இல்லையா என அதிர்ச்சியாகின்றனர். அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் இறந்தார். இப்போது விஜய்
கொரோனா 2-ம் அலையானது தற்பொழுது நாடெங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா அரக்கனை எதிர்கொள்ள தாராளமாக நிவாரண நிதி
பொது முடக்கம் அமலில் இருக்கும்போது சென்னையில் அதிகாரபூர்வமற்றமுறையில் பல படப்பிடிப்புகள் நடைபெறுவது எப்படி என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார் நடிகை சாந்தினி. கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் முழு பொது முடக்கம் திங்கள்கிழமை
நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா,
தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித். கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தராளமாக உதவ வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்
நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவிற்கு அவரது பங்கு அதிகம். அவர் நடிக்க வந்தது முதல் மார்க்கெட் இருந்தது வரை அவர் நடித்த படங்கள் அனைத்துமே செம ஹிட். அதிலும் அவரது இடுப்புக்கு இல்லாத பேன்ஸ் இல்லை என்று தான் கூற வேண்டும். இடுப்பழகி சிம்ரன் என்று கூற அவரை
கொரோனா நோய் தொற்று பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து மக்கள் அதிகம் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்துள்ளனர். வேறு வழியும் இல்லை, வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் மக்களுக்கு அதுதான் பொழுதுபோக்காக இருந்தது. இப்போது இந்தியாவில் இரண்டாம் அலை படு மோசமாக
நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது
ஹைதராபாதில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு, நடிகா் ரஜினிகாந்த் சென்னை திரும்பினாா். சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலா் நடிப்பில் உருவாகிவரும் படம் அண்ணாத்த. சன்
விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் ஷோக்கள் உள்ளது. அதில் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளாகும். இந்த இரண்டும் அடுத்தடுத்து நிறைய சீசன் வர வேண்டும் என மக்கள் அனைவருமே ஆசைப்படுகிறார்கள்.