தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் கேடியான ஒரு கதாபாத்திரத்தின் மூலம் படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. பால் டப்பாவை போன்ற இவரது அழகை கண்டு
முதலில் சின்னத்திரையில் பிரபலமாகி பின் பெரிய திரையில் கொண்டாடப்படும் நட்சத்திரங்களாக மாறியவர்கள் அதிகம். அந்த வகையில் குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் பிக்பாஸ் ஆரவ் இருவரும் சின்னத்திரையின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளனர். மேலும் இவர்கள்
புகைப்பட கலைஞராக இருக்கும் நாயகன் சக்தி சிவன், நாயகி அனுவை காதலித்து வருகிறார். இவர்கள் வசிக்கும் ஊரில் முக்கிய பிரமுகர்களாக இருக்கும் 4 பேர், பெண்களை கடத்தி, போதை மருந்தை கொடுத்து பாலியல் கொடுமைகள் செய்கிறார்கள். தொலைந்து போகும் பெண்களை பற்றி
விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த டிராக்டர் பேரணியின்போது, டெல்லி செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. தேடப்பட்டு வந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து பஞ்சாப்
சினிமாவைப் பொறுத்த வரை எத்தனையோ விளையாட்டு வீரர்கள் நடிகர்களாக களம் இறங்கியிருக்கிறார்கள் தமிழில் சடகோபன் ரமேஷ் ஹர்பஜன்சிங் இர்பான் பதான் போன்ற பலர் கிரிக்கெட்டுக்கு பின்னர் நடிகர்களாக வலம் பலர் இப்படி ஒரு நிலையில் 90 காலகட்டத்திலேயே இந்திய
பொதுவாகவே சினிமா உலகில் நடிக்க வாய்ப்புகள் தருவதாக கூறி நடிகைகளை பயன்படுத்திக் கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. சமீப காலமாக இது குறித்து மீடு பிரச்சனை காலமாக மீடியாவில் தலைவிரித்து ஆடுகின்றது. நடிகை ஸ்ரீரெட்டி முதல் சின்மயி உள்ளிட்ட பல பிரபலங்கள்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்கள் என்றால், மாகாபா, டிடி, பிரியங்கா, கோபிநாத் என பலரும் கூறுவார்கள். இதில் தற்போது விஜய் டிவியில் மிகவும் அதிக ரசிகர்களை கொண்டவர் தொகுப்பாளினி பிரியங்கா. ஆம் தனது நகைச்சுவையால், சூப்பர் சிங்கர்
தமிழில் 2016-ல் திரைக்கு வந்த பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் கெஹனா வசிஸ்த். ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.
29 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோனிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்பின் தலைவர் ஆர்.ஷியாஸ் என்பவர், அம்மாநில
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இதற்கு வெளிநாட்டு பிரபலங்கள் பலர் ஆதரவு அளித்து வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.