குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26 அன்று, வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டா் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 44 எப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய ஸ்டூடியோவில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கான இசைப்பணிகளைத் தொடங்கியுள்ளார் இளையராஜா. 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வந்தது. அங்குதான் அவரின் இசைப் பயணம்
பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்தியளவில் பிரபமான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து இறுதி போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி. இந்த பிக் பாஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக 80, 90களில் திகழ்ந்தவர் செந்தில். கவுண்டமணி – செந்தில் ஆகிய இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்து மறக்க முடியாத நகைச்சுவைக் காட்சிகளை அளித்துள்ளார்கள். இத்தனை வருடங்கள் கழித்து முதல்முறையாக
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் என்று பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ரசிகர்கள் இப்படி ஒரு நிலையில் இவர் மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் மற்றும் அவர்களின் விவரங்கள் இங்கு உள்ளன. உலகளவில் தொலைக்காட்சி நிறுவனங்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மொழியிலும் தலைசிறந்த பிரபலங்கள் மூலம் தொகுக்கப்பட்டு
கிராண்ட் ஃபினாலேவுக்கு முன்னாடி பாலாஜி முருகதாஸிடம் தனியாக ஆரி பேசிய ரகசியம் குறித்து தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஆரி. தனது நண்பரின் யூடியூப் சேனலான பேக்ஸ்டேஜ் யூடியூப் சேனலுக்கு ஆரி அர்ஜுனன் பேசிய பேட்டியின் மூன்றாவது பாகம்
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கியது அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தான். ஒரு மாதம் சிறையில் இருந்த அவர் மன ரீதியாக முழுவதுமாக உடைந்து போயிருந்த நிலையில், மீண்டும் ஜிம்மில் வெறித்தனமாக
சீரியல்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் தான் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும். ஹிந்தியில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான ஒரு தொடர் மகாபாரதம். இதற்கு எல்லோருமே ரசிகர்கள் தான், ஒரு காவியக் கதை.
திரைப்பட கலைஞர்களை தாண்டி மக்களுக்கு அதிகம் நியாபகம் இருப்பது சீரியல் நடிகர்களை தான். காரணம் அவர்களை அன்றாடம் பார்க்கிறார்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே சிலரை மக்களை நினைத்துவிடுகிறார்கள். அப்படி பகல் நிலவு என்ற சீரியல் மூலம் மக்களிடம்