வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அது தொடர்பான காவல்துறை புகார் குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இதற்காக அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். 1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின்
தனது கணவர் பீட்டர் பால் மீது அவருடைய முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் குறித்து நடிகை வனிதா விஜய்குமார் பதில் அளித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் – விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் ஆகியோரின் திருமணம்
கணவர் பீட்டரின் முதல் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளதால், திருமணமான மறுநாளே வனிதா விஜயகுமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 1995 இல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ்
நடிகை வனிதா விஜயகுமார் – விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் ஆகியோரின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. 1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ்
பிப்ரவரி – மார்ச் மாதத்தில் திருமணம் செய்ய சுசாந்த் சிங் திட்டமிட்டிருந்ததாக அவருடைய தந்தை கே.கே. சிங் கூறியுள்ளார். கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட்
தமிழ்த் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் சகோதரர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியதாவது: கரோனா வைரஸ் என்னுடைய சகோதரரை எடுத்துக்கொண்டு விட்டது. 59 வயதில் நல்ல உடல்நலத்துடன்
தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி பிரேதப்பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14-ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான சுஷாந்த், மும்பை
நடிகர் விஜய்யின் எதிர்காலம் குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார். யூடியூப் தளத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய்யின் எதிர்காலம் குறித்து கூறியுள்ளதாவது: விஜய்யின் ஜாதகத்துக்கு 2032 வரை சுக்கிர திசை நடக்கிறது. அதுவரைக்குமே
கோலிவுட் நடிகை பூர்ணாவிற்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்தவர் பூர்ணா (எ) ஷாம்னா காசிம். இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் சமந்தா, திருமணத்திற்கு பிறகு ஹைதாராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார். ஊரடங்கு தொடங்கியது முதல் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால், கணவர், குடும்பம், நாய்குட்டி என பொழுதை கழித்து