ஸ்ரீதேவியின் மகள் தெலுங்கில் துல்கர் சல்மானுடன் நடிக்கவுள்ளார் என்ற செய்தி அனைவரையும் பரபரப்பாக்கியது. ஆனால் ஸ்ரீதேவி அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தற்போது அவரது இரண்டாவது மகள் குஷி பற்றிய
மும்பையில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றில் சல்மானின் ரசிகைகள் என்று சொல்லிக்கொண்டு 4 பெண்கள், அவரிடமே கைவரிசையைக் காட்டியுள்ளனர். மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வந்த சல்மான்கானிடம் அவரது பெரிய ரசிகைகள்
பாலிவுட் திரை உலகில் தீபிகா – ரன்வீர் இருவரும் ‘பாஜிரோ மஸ்தானி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இருவரும் காதல் சிறகை காற்றில் விரிந்து பறக்கும் ஜோடி என்ற இந்தி திரை உலகில் கிளுகிளுப்பாக பேசி வருகிறார்கள். அதற்கு ஏற்ப இந்த ஜோடி
பாலிவுட்டின் டாப் கான் நடிகர்களில் இருவர் தங்களது நல்ல நட்பை முறித்துக் கொண்டுள்ளதால் பாலிவுட் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. சமீபத்தில் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்தப் படம் குறித்து ஏலியன் கான் நடிகர்
பாலிவுட்டின் பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை தவிர்த்தார். குழந்தை – குடும்பத்தில் முழு கவனம் செலுத்திய அவர் சமீபத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்துள்ள இந்தி படமான ‘ஜஸ்பா’
GQ எனப்படும், ஆண்களின் பேஷன் மற்றும் ஸ்டைல் குறித்த பத்திரிகை, தீபிகாவிற்கு 2015க்கான “வுமன் ஆப் தி இயர்” விருதை வழங்கியுள்ளது. தனது முதல் படமான ஓம் சாந்தி ஓம் படம் மூலம், பாலிவுட்டின் ஷேஹன்ஷா என்றழைக்கபடும் ஷாருக்கான்னுடன், இணைந்து
விநாயகர் சதுர்த்தி சிறப்பாக மும்பையின் பிரபல அந்தேரி சா ராஜா எனப்படும் லால்பாக் சா ராஜா விநாயகருக்காக வருடா வருடம் வைக்கப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு சிறப்பாக பிரசாதமாக கொடுக்க உலகிலேயே மிகப்பெரிய லட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 42 பேர்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது ஜஸ்பா பட ரிலீஸை நினைத்து ஒரே டென்ஷனாக உள்ளாராம். பாலிவுட், கோலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் கர்ப்பமான உடன் படங்களில் நடிக்கவில்லை. 2011ம் ஆண்டு அவர் மகள் ஆராத்யாவை பெற்றெடுத்தார். மகள் பிறந்த
பாலிவுட்டின் குயின் படம் மூலம் தேசிய விருது பெற்ற கங்கனா ரனாவத் சமீபத்தில் சினிமா துறையினரின் நட்பு குறித்து தெரிவித்துள்ள கருத்தால் சர்ச்சையாகியுள்ளது. அதிகம் கிசுகிசுக்களில் சிக்காத கங்கனா ரனாவத் சினிமா துறையில் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை
நடிகை பூஜா மிஸ்ரா ஹோட்டல் ஊழியரை அடித்து அவரின் மொபலை பறித்து உடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நடிகை பூஜா மிஸ்ரா அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பூஜா மிஸ்ரா, நடிகை