19 வயதுக்குள்பட்டோா் உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மே.இந்திய தீவுகளின் ஆண்டிகுவா நாா்த் சௌண்டில் இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் சனிக்கிழமை மாலை தொடங்கியது. 5 ஆவது முறையாக
2023 முதல் மகளிர் ஐபிஎல் தொடங்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார். மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. பெங்கால் மகளிர் டி20
24 ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பெய்ஜிங் நகரில் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூா்வமாகத் தொடங்குகிறது. பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஷி ஜின்பிங் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைப்பாா் என
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ஷாருக் கான் தனது அடிப்படை விலையை உயர்த்தியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கான மாற்று வீரர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானும் சாய் கிஷோரும்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹோல்டர் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார். மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20 போட்டி பார்படாசில் நடைபெற்றது.
ஐபிஎல் போட்டிக்கான லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இலச்சினை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. லக்னௌ
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு சாதனை படைத்தார். உலகின் 2 ஆம் நிலை வீரரான ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவை தோற்கடித்து நடால் இறுதிப்போட்டியில் வெற்றி
ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆஷ்லி பா்டி, இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் 44 ஆண்டுக்கால கனவை நனவாக்கி உள்ளாா். டென்னிஸ் சீசனின் முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரஃபேல் நடால் – ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோா் வெள்ளிக்கிழமை முன்னேறினா். முன்னதாக முதல் அரையிறுதியில் உலகின் 5 ஆம் நிலை வீரரான நடால்,