இந்தியா ஹிந்துக்களின் நாடு; எந்தச் சூழலிலும் ஆட்சி அதிகாரத்துக்கு வர விரும்பும் ஹிந்துத்துவவாதிகளின் நாடு அல்ல என்றாா் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. மேலும், அதிகரித்துவரும் பணவீக்கத்தால் இன்றைக்கு பொதுமக்கள் இன்னல்களுக்கு உள்ளாவதற்கு
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் விமானம் விழுந்து நொறுங்கி தீ பிடித்து எரிந்ததில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் எப்படி விபத்தில் சிக்கியது என்ற பரபரப்பு
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா திங்கள்கிழமை மாலை சந்தித்து பேசினார். முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சிறைதண்டனைக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிட நிதியில் இருந்து உடனடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்து
தஞ்சாவூர் அருகே கடன் பிரச்சினை காரணமாக மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மனோ நகரைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராஜா (38). ரியல் எஸ்டேட் வணிகம் மேற்கொண்டு வந்த இவர்,
ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு எல்லா இடங்களிலும் பரவியிருக்கக்கூடும் என பெங்களூரு மாநகர ஆணையர் கௌரவ் குப்தா எச்சரித்துள்ளார். கர்நாடகத்தில் இருவருக்கு ஒமிக்ரோன் கொரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. ஒருவர் தென் ஆப்பிரிக்காவைச்
ஒமிக்ரோன் கொரோனா தொற்று உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பிருந்த கொரோனாவை விட இதன் தீவிர தன்மை அதிகமாக இருக்கலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது. எனவே, பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில்,
தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவினாலும்கூட அதனை எதிா்கொள்ளும் வகையிலான மருத்துவக் கட்டமைப்புகள் உள்ளதாக மாநில மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் டொக்டா் தீபக் ஜேக்கப் தெரிவித்தாா். அதன்படி, உயிா் காக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன்
சவுதி அரேபியா, போஸ்வானா, பிரேசில், வங்காளதேசம், ஹாங்காங், இஸ்ரேல் உள்பட பல நாடுகளில் உருமாறிய ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவிலும்
சென்னையில் 1815 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான 206 ஆண்டுகளில் நவம்பா் மாதத்தில் மட்டும் 3 ஆம் முறையாக 1,000 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் அக்டோபரில் தொடங்கி டிசம்பா் வரை