எட்டாக் கனியென எட்டா திருந்தது எட்டில் எட்டிற்று. கெட்டவர் துட்டர் கொட்டங்களிங்கொரு மட்டுக் கடங்கிற்று. எட்டொன் றில்நாம் பெற்றுக் கொண்டதை விட்டுக் கொடுப்பேனா? எப்பொழுதும் நான் மக்களின் பக்கம் என்றார் தலைமகனே! கவிஞர் பாலமுனை பாறுக்