நாம் தினமும் உண்ணும் சக்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம்
சமூக ஊடகங்கள் நம் அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், பலர் சமூக ஊடகங்களில் காலை முதல் இரவு வரை அதில மூழ்கிகிடக்கிறார்கள். காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தூங்க செல்வது வரை தாங்கள் செய்யும் எல்லாம்
நாம் அனைவருமே வாழ்நாளில் ஒரு முறையாவது ராசிபலன் மற்றும் ஜாதகத்தை நிச்சயமாக நம்பியிருப்போம். இந்தியாவை பொறுத்தவரை ஜோதிடம் என்பது திருமணத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் சில அடிப்படை குணங்கள்
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. நாம் கொரோனாவுடன் வெகுதூரம் வந்துவிட்டாலும், குழப்பம் மற்றும் பீதி நமக்குள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. COVID-19 பலரின் வாழ்க்கையை சீர்குலைத்தது மட்டுமல்லாமல், அது தொடர்ந்து
ஒரு உறவில் சண்டை என்பது சகஜமானது. ஆனால், அதை அக்கணமே விட்டுவிட்டு உறவில் உள்ள மற்ற விஷயங்களை கவனிக்க தொடங்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் சிலர், உறவுகளுக்கு இடையில் துன்புறுத்தலை விரும்புகிறார்கள். தங்களுடைய துணையை துன்புறுத்துவதை பலர்
இயற்கையாகவே ஆண்கள் தாங்கள் திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஏன், காதலிக்கும் போதே கூட பெரும்பாலான ஆண்கள் ஸ்லிம்மான பெண்களை தான் தேர்வு செய்ய முனைகிறார்கள். இல்லையேனும் கூட, தங்களது காதலி
விறைப்புத்தன்மையுடன் போராடும் ஆண்களுக்கு வயாகரா ஒரு வரம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த விறைப்பு தன்மை பிரச்சினையை குணப்படுத்த பெரும்பான்மையான ஆண்கள் இந்த வயாகரா மாத்திரையை எடுத்து கொள்கின்றனர். இந்த பிரச்சினை அதிகமாக இருப்பவர்கள் இதனை
பல ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்த உலகில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் உலகில் விடைதெரியாத மர்மங்கள் நிறைந்த கேள்விகள் நிறைய உள்ளது. இந்த மர்மமான விஷயங்களுக்கு பதில் தேடி சென்றால் நாம் மேலும் பல அதிர்ச்சிகரமான கேள்விகளை நோக்கி நகர
கருத்தரிப்பது என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருந்து விடுவதில்லை. சில பெண்களுக்கு கருத்தரிப்பது மிகவும் எளிதாக இருக்கும் சூழ்நிலையில், பல பெண்களுக்கு கருத்தரிப்பது என்பது நீண்ட கால போராட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணின் உடலும்
ஆண் பெண் உறவை வலுப்படுத்தும் முக்கியமான விஷயமாக இருப்பது அவர்களின் தாம்பத்திய உறவுதான். ஒரு உறவின் நிலையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கு உடலுறவு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும், தம்பதிகளுக்குள் நெருக்கத்தை அதிகரிப்பதற்கும், உணர்ச்சி