நீங்கள் ஒரு நீண்டகால உறவில் இருந்தால், நிச்சயமாக நீங்களும் உங்கள் துணையும் பாலியல் வாழ்க்கையில் வளர்பிறையாய் இருந்ததும் மற்றும் பல நேரங்களில் தேய்பிறையாய் இருந்த கட்டங்களையும் அனுபவித்திருக்கிறீர்கள். இதற்கு காரணம் உங்கள் உறவில் உங்களுக்கு
உலகத்தின் அனைத்து நாடுகளிலும், கலாச்சாரங்களிலும் மூடநம்பிக்கைகள் என்பது இருக்கத்தான் செய்கிறது. இந்த மூடநம்பிக்கைகள் சிலசமயம் வேடிக்கையானதாகவும், சிலசமயம் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கும். இந்தியாவில் மட்டும்தான் இற்றுப்போன மூடநம்பிக்கைகள்
முருங்கைக்காய் என்றவுடன் நினைவிற்கு வருவது சாம்பார். முருங்கைக்காய் கொண்டு தயாரிக்கும் சாம்பார் அந்த தெருவையே மணக்க வைக்கும். அந்த அளவிற்கு சுவை மிகுந்த முருங்கைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஒரு காயாகும். தென்னிந்தியாவில் மிகவும் அதிகமாக சமையலில்
உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது, இந்தியாவில் படித்தவர்களின் நிலைப்பற்றி கூறவே தேவையில்லை. படித்தவர்களை பக்கோடா கடை போடும் சொல்லும் நிலையில்தான் நம் நாட்டில் படித்தவர்களின் நிலை உள்ளது. மறுபுறம் வேலையில்
பொதுவாக ஆண்கள்தான் காதலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். பெரும்பாலான காதல்கள் முதலில் முன்மொழியப்படுவது ஆண்களின் மூலமாகத்தான், பெண்களுக்கு வெறும் வழிமொழியும் வேலை மட்டும்தான் வழங்கப்படுகிறது. விரட்டி விரட்டி காதலிக்கும் ஆண்களுக்கு
பெண்களுக்கு மட்டும் தான் அழகை கெடுக்கும் பரு தொல்லை இருக்கும் என்றில்லை. ஆண்களுக்கும் பரு தொல்லை இருக்க தான் செய்யும். பொதுவாக பரு என்பது முகத்தில் தோன்றி அழகை கெடுக்கும் ஒன்றாக இருக்கும். ஆனால், முகத்தை தவிர உடலின் பிற பகுதிகளிலும் பருக்கள்
பெரும்பாலான இளைஞர்களுக்கு ஒரு ஆண்டில் பிடித்த மாதம் எது என்று கேட்டால்? அனைவரும் கூறுவது பிப்ரவரி மாதம் தான். உறவிலும் சரி, காதலிலும் சரி, ஒரு வருடத்தின் மிக அழகான பல நினைவுகளை இம்மாதத்தில்தான் அதிகம் வெளிபடுத்துவார்கள். ஒவ்வொருவரும் தங்கள்
பொதுவாக ஆண்கள்தான் காதலில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். பெரும்பாலான காதல்கள் முதலில் முன்மொழியப்படுவது ஆண்களின் மூலமாகத்தான், பெண்களுக்கு வெறும் வழிமொழியும் வேலை மட்டும்தான் வழங்கப்படுகிறது. விரட்டி விரட்டி காதலிக்கும் ஆண்களுக்கு
டிப் டாப் ஆக உடை அணிந்து, டக் இன் செய்து கொண்டு ஆபீஸ் போனால் தான் அனைவரும் மதிப்பார்கள், அழகாகவும் தெரிவோம் என்ற எண்ணத்திலேயே பெரும்பாலான ஆண்கள் மற்றும் சில பெண்களும் கூட நினைக்கின்றனர். அதற்காக பேண்ட் உடன் பெல்ட் மாட்டுவதெல்லாம் சரி தான்.
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் வலிமையான அழகான ஒரு உறவாகும். ஆனால் இப்போதோ தினமும் கணவன் மனைவியை கொலை செய்தார், மனைவி கணவனை கொலை செய்தார் என்ற செய்திகள் இல்லாமல் ஒரு நாளும் கடப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்த