இந்திய கவிஞர் வைரமுத்து வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். இன்று சனிக்கிழமை முல்லைத்தீவில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website