விஜய்சேதுபதி சீனு ராமசாமி இயக்கத்தில் தர்மதுரை என்ற படத்தில் நடித்து வருகிறார். மதுரையில் நடந்துவரும் இப்படத்திற்கான படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதிக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது.
இதனால் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் விஜய்சேதுபதி என்னால் ஒருநாள் கூட படக்குழுவினருக்கு நஷ்டம் ஏற்பட கூடாது என்று அந்த காயம் பட்ட கண்ணோடு நடித்து முடித்துள்ளாராம். இதனால் படக்குழுவினர் அனைவரும் விஜய் சேதுபதி செயலை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளனராம்.