இளையராஜாவின் இசை சேவையை பாராட்டி பிரபல தொலைக்காட்சி ஒரு விழாவை நடத்தியது. இந்த நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை குறை மட்டுமே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி சொதப்பியது தான் என்று ராஜாவிற்கு ஒரு கட்டத்தில் தெரிந்து விட்டதாம்.
இதனால், தான் நிகழ்ச்சி முடியும் தருவாயில், ‘விரைவில் நான் என் குழுவுடன் இணைந்து உங்களுக்கு ஒரு இசை விருந்து படைக்கிறேன்’ என கூறினாராம்.