கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை ஷில்பா. தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல சின்னத்திரை தொடர்களில் வில்லியாக நடித்து வருகிறார்.
இவர் தன் அப்பாவை போல் நேர்மையான ஆண்களை சந்தித்தது இல்லை. அதனால் நானும் என் அக்காவும் திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டோம் என்று கூறியுள்ளார்.
திருமணம் செய்து பிடிக்காமல் விவாகரத்து செய்வதற்கு அப்பாவுக்கு மகளாக இருக்கவே பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
உயிரையே கொடுப்பேன்னு பேசின பல பேர் இப்போ திருமணமாகி குழந்தைகளோடு இருக்காங்க, அதனால் இது மாதிரி பொய்களில் நம்பிக்கை இல்லை என்றார்.