டிக்கெட் வாங்காததால், பங்களாதேஷில் ஒரு விரைவு ரயிலின் பெட்டி இணைப்பு பகுதியில் அமர்ந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் ஒரு பெண்.
2009-ம் ஆண்டு சிறந்த பயணப் புகைப்பட கலைஞர் விருது பெற்ற ஜிஎம்பி ஆகாஷ் இப்புகைப்படத்தினை எடுத்துள்ளார்
சமீபத்திய புகைப்படப் போட்டியில் வெற்றி படங்கள், கடந்த 14 ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் சிறந்த படங்களாக நடுவர்கள் தேர்ந்தெடுத்த படங்களின் வண்ணத் தொகுப்பில் சில: