எர்மா சூறாவளியால் ஏற்கனவே பன்னிரெண்டு லட்சம் மக்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் பல லட்சக் கணக்கானவர்கள் சூறாவளியால் தாக்கப்படக் கூடிய அச்சத்தில் இருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
இதனால் இதுவரை 14 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் இரு சூறாவளிகளான ஹோசே மற்றும் கட்யா ஆகியவையும் இதனை தொடருகின்றன.
இந்த சூறாவளிகள் ஏன் அடிக்கடி தாக்குகின்றன என்பதை அறிய விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள்.
அவர்களின் அந்த ஆய்வுகள் குறித்த பிபிசியின் காணொளி.