பாலிவுட் சினிமாவில் மிகவும் சர்ச்சையானவர்களில் ஒருவர் நடிகர் சஞ்சய் தத். இவர் அண்மையில் தான் சில வழக்கு காரணமாக ஜெயிலில் இருந்து வெளியானார்.
தற்போது அவர் நடிப்பில் பூமி என்ற படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்துள்ளீர்களா என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலித்துள்ளேன். ஆனால் அது மிகவும் கடினமான விஷயம், இருந்தாலும் சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார்.