காமெடி நடிகர்களில் அண்மையில் குடும்ப வாழ்க்கை பிரச்சனையால் போலீஸ் நிலையம் சென்றவர் தாடி பாலாஜி. இவருடைய மனைவி நித்யா, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், குழந்தையையும் கொடுமை படுத்துவதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெண் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஃபேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நித்யாவை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நித்யாவுக்குள் இப்படியும் ஒரு திறமை இருக்கிறதா என்று வாய் பிளந்து பார்த்துள்ளனர்.