பிரபலங்கள் நிறைய பேர் சினிமாவில் சாதித்தாலும் தங்களது வாழ்க்கையில் தோற்றுவிடுகிறார்கள். அப்படி நீண்ட நாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வந்த பாலிவுட் நடிகர் ஸ்ரீவல்லபா ஜெய்சல்மாரில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின் பண பற்றாக்குறையால் அவர் ஜெய்பூரில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால் இன்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மருத்துவ செலவுக்கு நடிகர்கள் அமீர்கான், இம்ரான் கான், மனோஜ் பாஜ்பாய் ஆகியோரும் பண உதவி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.