பிரபல தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் கலக்கி வருபவர் சரண்யா. இவரது நடிப்பு, சீரியல் தாண்டி அவர் அணியும் உடையை பார்க்கவே பல ரசிகர்கள்.
இவர் சினிமாவில் பாபி சிம்ஹாவுடன் சேர்ந்து சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்தில் நடித்துள்ளார்.
சென்னை பெண் சரண்யா இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதோ அவரது கணவர் புகைப்படம்