சமீபத்தில் தமிழ்நாட்டில் பரவலாக கிடைக்கும் போதை காளான் பற்றி ஒரு பிரபல தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.
அது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிஜேபியை சேர்ந்த சுப்ரமணிய சாமி “தமிழ் நடிகர்கள் பலர் இந்த போதை காளானுக்கு அடிமையாக உள்ளனர். இந்த பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் பேசஉள்ளேன்” என கூறியுள்ளார்.
ஆனால் அவர் எந்த ஒரு நடிகரின் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.