இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன், அந்த மதத்தினரால் பெரிதும் மதிக்கப்படுகிறது. ஆனால் அந்த நூலுக்கு மாற்று தேவைப்படும்போது, பழைய நூல்கள் அழிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக, பாகிஸ்தானில் இந்த விஷயம் மிகவும் நுட்பமாகப் பார்க்கப்படுகிறது.