பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஜெயிப்பார் என எதிர்பார்ப்பவர் வெளியில் போவதும், சர்ச்சையான பலர் உள்ளேயே தொடர்ந்து இருப்பதும் எப்படி என்பது இன்னும் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.
மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று நடிகை ஸ்வேதா மேனன் வெளியேற்றப்பட்டார்.
மேலும் திருநங்கை நடிகை அஞ்சலி அமீர் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.