கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website