இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பதவியில் அவர் இராஜினாமா செய்துள்ளார்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website