இறுதி யுத்தத்தின் போது நாடு இவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த போதிலும், தேவையான தீர்மானங்கள் முன்கூட்டியே எடுக்கப்பட்டமையால் மக்கள் அதனை உணரவில்லை என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் ஆற்றிய உரை வருமாறு…