அஜித் தற்போது காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் சில மாதங்களாக ஓய்வில் இருக்கிறார். இதை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் தெலுங்கு நடிகர் ப்ரித்விராஜ் நடிக்கவுள்ளார். இதை அவரே ஒரு தெலுங்கு மீடியா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.