சிம்பு-அனிருத் உருவாக்கத்தில் வெளிவந்த பீப் சாங் தான் தற்போது தலைப்பு செய்தியே. வெள்ளம், நிவாரணம் அனைத்தையும் மறந்து மக்கள் பீப் சாங் மீது கல் எறிய ஆரம்பித்து விட்டனர்.
இப்பாடல் பெண்களை மிகவும் இழிவுப்படுத்துவதாக கூறி, கோவை மாதர் சங்கத்தினர் காவல்த்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சிம்பு-அனிருத் இருவரும் ஜாமீனில் கூட வெளியே வர முடியாதது போல் புகார் எடுக்கப்பட்டுள்ளதாம். இச்சம்பவம் தற்போது கோலிவுட்டையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.