தமிழ் சினிமாவில் எல்லோரும் விரும்பும் இயக்குனர்கள் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, கௌதம் மேனன். தற்போது இவர்கள் மூவரும் இணைய ஒரு வாய்ப்பு அமைந்துள்ளதாம்.
செல்வராகவன் ஒரு திகில் படத்திற்கான திரைகக்தையை முன்பே எழுதி முடித்து விட்டாராம். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
மேலும் இப்படத்தை தயாரிக்கவிருப்பது கௌதம் மேனன் அவர்கள் தானாம். இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படும் என தெரிகின்றது.