உச்சக்கட்ட கோபம் ஏற்பட்டது. 70 வயது முதியவர் என்ற இரக்கம் இல்லாமல் அவர் மாமியாரை சரமாரியாக அடித்து துன்புறுத்தினார்.
படுக்கையில் இருக்கும் மாமியார் ராஜ்ராணியை அவர் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யும் வகையிலும், தலையில் அடித்தும் துன்புறுத்தினார். அப்படியும் ஆத்திரம் தீராமல் மாமியாரை கட்டிலில் இருந்து கீழே இழுத்துப் போட்டார்
Awesome post.