தமிழில் வெற்றிகரமாக நான்காவது சீசனில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளினி கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது
பிக்பாஸ் 4வது சீசனில் காதலர்களாக இன்னும் யாரும் உருவாகவில்லை. ஆனால் பாலா-ஷிவானி இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும் எதுவும் இல்லை என்று தான் கூறுகிறார்கள். ரசிகர்கள் மட்டும் அவர்கள் காதலிக்கிறார்கள் என்று கூறி வர பிக்பாஸும்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது, அதற்கு முக்கிய கரணம் பிக்பாஸ் வைக்கும் அதிரடியான டாஸ்க் தான். அந்த வகையில் தற்போது கால் சென்டர் டாஸ்க் போட்டியாளர்கள் இடையே கடும் விவாதத்தையும், சண்டையும் ஏற்படுத்தி
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்டார்கள். மீதம் இருப்பவர்களை வைத்து நடக்கும் பிக்பாஸ் போட்டி சுவாரஸ்யம் இல்லாமல்
பிக்பாஸ் பிரபலத்தின் க்யூட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே சாப்பிட வேண்டும் என்பதை போல் இருக்கிறது என கூறி கருத்து தெரிவித்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல பிரபலம் கிடைக்கிறதே தவிர எதிர்பார்த்த
விஜய் டிவியில் மிகவும் அதிகம் ரசிகர்கள் பார்க்கும்படி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் காற்றின் மொழி மற்றும் அரண்மனை கிளி ஆகிய சீரியல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அரை மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த இரண்டு சீரியல்கலும் இனி 45
ஈஸ்வர் – ஜெயஸ்ரீ விவகாரத்தை போல் மற்றொரு நடிகர் வீட்டிலும் ஒரு நடிகையால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், தெய்வம் தந்த வீடு உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் அஸீம். இவருக்கு ஸோயா எனும் பெண்ணுடன் சில
ஓவியா உடனான உறவு குறித்து மீண்டும் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் ஆரவ். சைத்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஆரவ். பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றார். அதன் பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார். சரண்