பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் புதுமையான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன்
அதிக அளவில் காபி குடித்தால் பித்தம் அதிகரித்து உடல் நலக்குறைவு ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அரிய நாணயங்களை பாதுகாத்து வரும் அருங்காட்சியகம் உள்ளது. ‘போடு’ என்ற பெயரிலான இந்த அருங்காட்சியகத்தில் 5,40,000 நாணயங்கள் உள்ளன. ஜெர்மனியின் மதிப்புமிக்க அருங்காட்சியகங்களில் ஒன்றான இதற்கு குண்டுதுளைக்காத கண்ணாடியால்
நெதர்லாந்து நாட்டில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு அரசு விட்டுள்ளது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால், அந்நாட்டில் ஏற்கனவே உள்ள
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சி தொடர்பாக எழுப்பட்ட சர்ச்சைகள் குறித்து அந்த நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கும் நடிகர் கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார். கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி
சின்னத்திரையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சமீப காலமாக இவர் தன் கணவரை விட்டு பிரிந்து தான் வாழ்கின்றார், இதற்கு ஆதாரமாக பவர் பாண்டி படத்தில் இவரின் பெயரை
பிக்பாஸ் பார்த்தவர்கள் அனைவருமே நேற்று பரணி மீது மிகுந்த அனுதாபம் கொண்டனர். ஏனெனில் அவரை எல்லோரும் சேர்ந்து ஒதுக்க, அவர் வீட்டை விட்டு ஓடும் நிலைக்கு வந்துவிட்டார். இந்நிலையில் பிரபல பத்திரிகை அவரை தொடர்பு கொண்டு பேசுகையில் ‘நான் தற்போது நன்றாக
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என பெரும்பாலும் நடிகைகள் தான் கூறி கேட்டிருப்பீர்கள். ஆனால் நடிகர்களுக்கும் அதே நிலைமைதான் போல. மும்பையை சேர்ந்த புதுமுக நடிகர் Ashish Bisht தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பல பிரபலமான
இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த தென்னிந்திய திரைப்படம் `பாகுபலி’ என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் உலக அளவில் பெயர் சொல்லும் படமாக