நேற்று வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசரணனை படத்தை ரசிகர்கள் அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே பல விருதுகளை தட்டி சென்ற இப்படம் தற்போது ரசிகர்களின் மனதையும் வென்றுள்ளது. இந்நிலையில் இவரின் அடுத்த படம் தனுஷ் வைத்து இயக்க போகும் வட
தமிழ் சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா.சில வருடங்களாக பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தவர் கடந்த வருடம் 4 படங்களில் நடித்தார். இந்த வருடம் தொடக்கத்தில் வெளிவந்த அரண்மனை2வில் கவர்ச்சி பாத்திரத்தை தாண்டி
நீண்ட வருடங்கள் கழித்து மாதவன் சோலோவாக களமிறங்கியிருக்கும் படம் இறுதிச்சுற்று. சுதா இயக்கத்தில் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.இப்படம் பற்றி பாலா அண்மையில், மில்லியன் டாலர்
சமீப காலமாக நமது தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் நிறைய வர தொடங்கிவிட்டன. அதேபோல் வழக்கமான மசாலா படங்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக தமிழில் வித்தியாசமான, தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் நம்ம
நடிகை ஷாலினி தன்னுடைய சிறு வயதில்ருந்து 50க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஹீரோயினாக ஷாலினி நடித்தது தமிழ், மலையாளத்தில் சேர்த்து 15 படங்களுக்கும் குறைவுதான. காரணம் அவர் தன் கேரக்டர்களை மிக நேர்த்தியாக தேர்வு செய்தார்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தெறி படம் விரைவில் வரவிருக்கின்றது. இப்படம் டீசர் நேற்று நள்ளிரவு வந்த பல சாதனைகளை செய்து வருகின்றது. இந்நிலையில் சில நிமிடங்கள் இந்த ட்ரைலரை யாரோ முடக்க, இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சியில்
அஜித் எப்போதும் தன் உடன் இருப்பவர்களுக்கு எந்த உதவினாலும் கேட்டு செய்யக்கூடியவர். அந்த வகையில் வேதாளம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பு வழியில் ஒரு சிறுவன் சுவரில் அமர்ந்திருப்பதை அஜித் பார்த்துள்ளார். திடிரென்று அந்த பையன் சுவரில்