சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதற்காக தனியாக போட்டோஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை பதிவிடுவார்கள். ஆனால், சமந்தா அதற்கு
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு
தரமணி, வடசென்னை என நடிப்பில் கலக்கும் ஆண்ட்ரியா இன்னொரு பக்கம் பாடல்கள் பாடுவதிலும் பிசியாக இருக்கிறார். தனியாக கச்சேரிகள் நடத்தியும் வருகிறார். நடிப்பு, பாடல் எது முக்கியம் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது: ‘இரண்டும் இரண்டு கண்ணு மாதிரி.
தென்னிந்தியத் திரையுலகில் உள்ள முன்னணி நடிகைகளில் தமன்னாவும் முக்கியமானவர். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ´சைரா´ படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதேபோல் தமன்னா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ´பெட்ரோமாக்ஸ்´ படமும் வெளியாகி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வருட சீசனில் காதல் மன்னன் போல வலம் வந்தவர் நடிகர் கவின். அவருக்கு தனியாக ஒரு ஆர்மி செயல்பட்டு வந்தது. நிகழ்ச்சி இறுதி சுற்றுக்கு முன் வரை அவர் வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் ரூ 5 லட்சம் பெற்றுக்கொண்டு
ஜோக்கர் டிசி காமிக்ஸிலிருந்து படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தின் ரிலிஸிற்கு முன்பே ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்தது. படமும் எல்லோருக்கும் பிடிக்க, படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 3500 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். அதுவும்
வானி போஜன் சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ளவர். சிவகார்த்திகேயன், பிரியா பவானி ஷங்கர் போல் இவரும் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இவர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு தெலுங்குப்படத்தில் நடித்து
மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து ஒரே சர்ச்சையில் தான் சிக்கி வருகின்றார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர் அந்த வீட்டிற்கு செல்வதற்கு முன்பே ஒரு சில சர்ச்சை இருந்தது. இந்நிலையில் தான் தமிழ் படங்களிலிருந்து தொடர்ந்து
விஜய் நடித்து 2003-ல் வெளியான புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அமிஷா படேல், குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக அஜய்குமார் சிங்
பாலிவுட்டில் உச்ச நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாலிவுட் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் இவர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது ட்விட்டரில் புதிய சாதனை படைத்திருக்கிறார். இவரை பின்