Bigg Boss 4 தமிழில் கலந்து கொண்ட பின்னணி பாடகி சுச்சித்ரா, இப்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். அருவெறுப்பாக உள்ளது கமல், எல்லாமே பொய் என கூறியே சர்ச்சையை கிளப்பியுள்ளார் சுச்சி.
படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடப்பது போல் தொலைக்காட்சிகளில் TRP போட்டி நடப்பது வழக்கம். ரசிகர்களே பொங்கல் போட்டியில் யார் டாப்பில் வரப்போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சியில் லாக்டவுன் முன்பே தொடங்கிய ஒரு சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்ப தலைவியின் கதையாக நகர்கிறது. இப்போது அந்த சீரியலுக்கு மக்களிடம் கொஞ்சம் ரீச் கிடைத்துள்ளது என்றே கூறலாம். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது
தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் மனதிலும் காதல் நாயகனாக வலம் வந்தவர் அப்பாஸ். ஆனால் பெரும்பாலும் இரண்டாம் கட்ட கதாநாயகனாகவே நடித்து வந்தார். ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றதில்லை. பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி படம் மூலம் இந்திக்கு போனார். தொடர்ந்து அவர் நடித்த
போதைப் பொருள் தொடர்பான வழக்கில் கன்னட நடிகை ராகினி துவிவேதிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்ததையடுத்து அதைக் கட்டுப்படுத்த போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். கன்னட
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வெள்ளிக்கிழமை வீடு திரும்ப உள்ளாா். போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசனுக்கு ஜனவரி 19-இல் காலில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. கொரோனா
கணவர் ஹேம்நாத் சந்தேகத்தால் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பா் 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து