புதுக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழ் நடிகைகள் தங்களுடைய வேதனைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே ஆவுடையாா்கோவில் வட்டம், ஏம்பல் மேக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 7
ஜூலை 4-ம் தேதியை சிம்ரனால் மறக்க முடியாது. தமிழ்த் திரையுலகில் இந்த நாளில்தான் அவர் அறிமுகமானார். சிம்ரன் நடித்த ஒன்ஸ் மோர், விஐபி என இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகின. அன்று ஆரம்பித்தது சிம்ரனின் வெற்றிகரமான பயணம். சிவாஜி கணேசனுடன் இணைந்து
புகழ்பெற்ற பாலிவுட் நடன இயக்குநா் சரோஜ் கான் (71) மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சரோஜ் கான் கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாா். இந்நிலையில், சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு பாந்த்ராவில் உள்ள குருநானக்
நடிகை ஷகீலாவின் வாழ்க்கை, ஷகீலா என்கிற ஹிந்தித் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஷகீலா கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார். கன்னட இயக்குநரான இந்திரஜித் லங்கேஷ், இப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். ஷகீலா படம் பற்றி அவர்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய் சுதா. இவர் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன்
சென்னை மதுரவாயல் அருகே போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் மதுபாட்டில்களை கடத்தியதாக படத்தயாரிப்பாளர் கலைச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் காரில் கடத்தப்பட்ட மதுபாட்டிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு
திருமணம் தொடர்பான சமீபத்திய சர்ச்சைகளுக்கு நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். 1995-ல் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வனிதா விஜயகுமார், கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகப் புகழை
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெரிதளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா. இவர் கடைசியாக தமிழில் நடித்து வெளிவந்த படம் தர்பார். மேலும் தற்போது மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து
கொரோனா ஊரடங்கு வைரஸ் பிரபலங்கள், சாமானியர்கள் என்ற எந்தவித பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையைும் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாததால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம்