நயன்தாரா கதாநாயகியாக நடித்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொலையுதிர் காலம் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்தப் படம் இன்று, ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன், ரோகிணி
ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ´ராட்சசி´ படத்துக்கு பிறகு அவர் நடிப்பில் ´ஜாக்பாட்´ படம் திரைக்கு வருகிறது. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்நிலையில்
´பரியேறும் பெருமாள்´ படத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு கதிர், விஜய்யுடன் இணைந்து ´பிகில்´ படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக வெளிவந்தன. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இந்த
இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஒரு மொழிமாற்றுத் திரைப்படம் உட்பட எட்டுத் திரைப்படங்கள் வெளியாகின்றன. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், திரைத்துறையினர் இது குறித்து உற்சாகமாக இல்லை. இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று கொலையுதிர் காலம், ஜாக்பாட்,
நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்களிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். சமீபகாலமாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டும் அஜித் கோவையில் நடைபெற இருக்கும் தேசிய
தமிழ், மற்றும் மலையாள சினிமா உலகில் மிகவும் புகழ்பெற்றவர் நடிகர் ஜெயராம். பப்லியான தோற்றத்தில் வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்களை உருவாகி வைத்திருக்கிறார். ஜெயராம் தற்போது அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படமொன்றில் நடிக்க
இந்தியாவில் கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் கையெழுத்திட மறுத்ததாக கூறும் பதிவுகளின் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது வழக்கம். நாசர், விஷால் தலைமையிலான அணி கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய தேர்தலை கட்டடப் பணியை காரணம் காட்டி தள்ளிப்
பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர் வனிதா. அவரை அடுத்து ரசிகர்கள் திட்டுவது மீரா மிதுனை தான். அவரும் கடந்த வாரம் பிக்பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள்