எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ், ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன் போன்ற ஆளுமைகள் நிர்வாகிகளாக இருந்த பெருமைக்கு உரியது தென்னிந்திய நடிகர் சங்கம். அந்த நடிகர் சங்கத்துக்கு வரும் 23ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க தலைவராக
மலர் டீச்சராக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில் திருமணம் பற்றி பேசியுள்ள அவர் எப்போதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என
பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் பிராட். இவர் ஜூராசிக் வேர்ல்ட், பாசஞ்சர்ஸ், ஜூராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம், கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி, அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ்: என்ட்கேம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கிறிஸ் பிராட்டும்,
அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ என்ற இந்தி படம் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில், அஜித்குமார் நடித்து
சினிமா துறையில் பிட்டாக இருந்தால் தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் நடிகைகள் பலரும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் இன்ஸ்டாகிராமில் தான் யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டார். அவர் பிட்டாக
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சமீபத்தில் விஜய் தேவரைக்கொண்ட பட இயக்குனர் தன்னை படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு தருவதாக கூறியதாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர்
இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் ஐ.சி.சி. பவுலர்கள் தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கும், மலையாள நடிகை அனுபமாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை அனுபமா,
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் ரகுநாத் கர்னாட்(81). இவர் கன்னட மொழியின் எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். சமீபத்தில் கன்னடத்திற்கான ஞானபீட விருது பெற்ற ஏழு நபர்களில் இவரும் ஒருவராவார். இந்த விருதானது
பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ரத்தாவுக்கு பிரபாஸ் வகை வகையான விருந்து பரிமாறி அசத்தினார். படம் முடிவடையும் தருவாயில் இருவருக்கும்
தமிழ் சினிமாவில் தற்போது அவ்வளவாக நடிக்காவிட்டாலும் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகர் என்றால் அது வடிவேலு தான். மீம் க்ரியேட்டர்களுக்கு அவர் தான் வாழும் கடவுள் எனலாம். அப்படிப்பட்ட அவரது கதாபாத்திர பெயர்களுள் ஒன்றான காண்ட்ராக்டர் நேசமணி