தமிழில் நம்பர் ஒன்னாக இருக்கும் நடிகை, வருடத்தில் இரண்டு முறை ஜோதிடம் பார்த்து விடுவாராம். அவருடைய ஆஸ்தான ஜோதிடர் காஞ்சீபுரத்தில் இருக்கிறாராம். அவரை ‘நம்பர்-1’ நடிகை சமீபத்தில் சந்தித்து, திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டாராம். “இப்போது
திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிக்கிறார். அனுஷ்கா பிரபாசை காதலிக்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் உறுதி செய்யவில்லை. சில ஆண்டுகளுக்கு
இந்தி நடிகை மந்த்ரா பேடி தமிழில் சிம்புவுடன் மன்மதன் படத்தில் நடித்தார். இப்போது ஜிவி.பிரகாசுடன் அடங்காதே படத்தில் நடித்துள்ளார். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். மந்த்ரா பேடி கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பிரபலமானவர். கிரிக்கெட் வர்ணனையாளராக
பிரபல நடிகை வடிவுக்கரசி. கன்னிப் பருவத்திலேயே படத்தில் அறிமுகமான அவர் முதல் மரியாதை, அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ளது. இவரது
நாயகி அறிமுகமான காலத்தில் போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வந்த யோகி நடிகை, சமீபத்தில் உச்ச நட்சத்திரத்தின் மகளாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்த அவரது கதாபாத்திரம் பெரிதாக
டி.வி. நிகழ்ச்சி மூலம் புது வாழ்வு பெற்ற மூன்றெழுத்து நடிகை நடித்து, ஒரு புதிய படம் கடந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறதாம். படுகவர்ச்சியான காட்சிகளையும், இரட்டை அர்த்த வசனங்களையும் உள்ளடக்கிய இந்த படம், ரூ.12 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம்.
ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாபி சிம்ஹா. இவர் டைரக்டரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான்பால்ராஜ் மீது, ´அக்னி தேவி´ படத்திற்கு தடை கோரியும் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார். அதில்,
தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் ஜோடி திரைப்படங்களில் அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் “என் ராசாவின் மனசிலே” படத்தில் கும்பலில் ஒருவராக நடிகர் ராஜ்கிரண் அறிமுகப்படுத்தபட்டவர் தான் வடிவேலு. இவரது யதார்த்தமான உடல்
நடிகைகள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை வீடியோ படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இதில் தற்போது நடுரோடு வரைக்கும் கூட வர தொடங்கிவிட்டார்கள். ரஜினி, விஜய் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா தற்போது நரகாசூரன்
‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய