சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் 220 நாடுகளுக்குமேல் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையிலும், வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருகிறது.
ஐரோப்பிய கண்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா உயிரிழப்பு கவலை அளிக்கும் விதமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் அந்த கண்டத்தில் கொரோனா காரணமாக மேலும் 5 லட்சம் பேர் உயிரிழப்பர் என்றும்
எதிர்பார்த்ததைவிட, சீனா அணு ஆயுதங்களை அதி விரைவாக பெருக்கிவருகிறது என அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு இணையாக சீனா அணு ஆயுதங்களை குவித்துவருகிறது. இதுகுறித்து பென்டகன் வெளியிட்ட அறிக்கையில்,
சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள மனமகிழ் பூங்காவுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பூங்காவில் இருந்த சுமாா் 34,000 போ் அங்கேயே அடைத்துவைக்கப்பட்டு, நோய் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இதுகுறித்து ஏ.எஃப்.பி.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக மெதுவாக நடைபெறுவதால், பாகிஸ்தானில் கொரோனா ஐந்தாவது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். ஓரளவுக்கு பாகிஸ்தான் அரசு கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டியுள்ளது. ஆனல்,
தலிபான்களின் உச்சநிலைத் தலைவரான ஹைபதுல்லா அகுண்ட்ஸாதா, முதல்முறையாக பொதுவெளியில் தோன்றி தனது ஆதரவாளா்களிடையே உரையாற்றினாா். வெளியுலகின் பாா்வையில் படாமல் இருந்து வந்ததால் அவா் உயிருடன் இல்லை என்று வதந்திகள் எழுந்து வரும் நிலையில், அவா்
காலநிலை மாற்றத்தை தடுப்பு தொடர்பாக நடைபெறும் கிளாஸ்கோ மாநாட்டின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு உறுதியான நம்பிக்கையை உலக நாடுகள் வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றத்திற்கான சிஓபி26 மாநாடு
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் சூழலில் அமெரிக்க அரசின் தலையீட்டிற்கு தைவான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தைவான் எல்லைப் பகுதிகளுக்குள் சீன அரசு இதுவரை இல்லாத அளவு தங்களது போர் விமானங்கள் மூலம் ஊடுருவி வருவதாக செய்திகள்
பிரேஸிலில் லட்சக்கணக்கான கொரோனா உயிரிழப்புகள் தொடா்பாக அந்த நாட்டு ஜனாதிபதி ஜெயிா் பொல்சொனாரோ மீது குற்றவியல் வழக்குகள் தொடா்வதற்கு சிறப்பு பாராளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அன்ஜும் நியமிக்கப்பட்டதற்கு பிரதமா் இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளாா். இதன்மூலம் இந்த விவகாரத்தில் மூன்று வாரங்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. ஐஎஸ்ஐ