கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தங்கள் நாட்டிற்குள் அனுமதியளிக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. கொரோனா முதல் அலை பரவலிலிருந்தே அமெரிக்கா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. அதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக
வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச அரசு உறுதி அளித்துள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும்
அமெரிக்காவின் ஹாா்வா்டு பல்கலைக்கழகம், தனது மாணவா்களுக்காக நடத்தி வரும் சீன மொழிக் கல்வி திட்டத்தை சீனாவிலிருந்து தைவானுக்கு மாற்றியுள்ளது. தைவானை தங்கள் நாட்டின் அங்கமாகக் கருதி வரும் சீனா, தங்களை மீறி அந்தப் பிராந்தியத்துடன் பிற நாடுகள்
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸுக்குச் சொந்தமான கிரீட் தீவில், செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானதாக ஏதென்ஸைச் சோ்ந்த புவியமைவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. கிரீட்
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் பலியானதாக தலிபான் அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் பலர் பலத்த
உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆப்பிரிக்க குழந்தைகளுக்குச் செலுத்தப்படவுள்ளது. மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987-இல் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக
ஐ.நா. பொதுச் சபையின் 76 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பொது விவாதம் செப். 21 ஆம் திகதி தொடங்கி செப். 27 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரில் பங்கேற்று உரையாற்றினர். சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின்
வடகிழக்கு சீனாவில் மின்சார பற்றாக்குறை காரணமாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. சீனாவின் மின்சார தேவையில் பெருமளவு அனல் மின் நிலையம் மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு சீனாவில் உள்ள லியானிங், ஜிலின், ஹெயிலோங்ஜியாங்
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடா்பாளா் ஜான்
ஏமன் நாட்டில் நிலவி வரும் பஞ்சத்தின் காரணமாக 1.6 கோடி மக்கள் பட்டினியில் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது. ஏமன் குடியரசு, மேற்கு ஆசியாவில், அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. உள்நாட்டு