உக்ரைன் மீதான படையெடுப்பின் அட்டூழியங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை ஐநா பொதுச் சபை இடைநீக்கம் செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது தொடர்ந்து 43வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்வதற்கான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை தடுக்கும் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், எதிர்வரும் 9ஆம் திகதி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை
பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிா்க் கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், ‘மீண்டும் தோ்தல் நடத்துவதுதான் சிறந்த வழி’ என்று பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளாா். பாகிஸ்தானில்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற இருந்த நிலையில் பாராளுமன்றம் திடீரென ஞாயிற்றுக் கிழமை வரை
உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் இன்று 37-வது நாளை எட்டி உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தியது. கீவ் நகர் மீது ஏவுகனை வீச்சு மற்றும் வான்வழி தாக்குதல்ளை நடத்தி கீவ்வின் புறநகர் பகுதிகளை கைப்பற்றிய
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகச்சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. இந்த நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களின்
இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் இன்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ள நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எம்-16 ரக
சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க சினாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் முழு ஊரடங்கு
கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியான லுஹான்ஸ்கை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து விரைவில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அந்தப் பகுதி ஆட்சியாளா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து லுஹான்ஸ்க் ‘குடியரசு’ தலைவா் லியோனிட்
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரால் அந்நாட்டின் அனைத்து நகரங்களும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்க பாதை, பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். போரால் மக்கள்