கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பி, ஜெர்மனியில் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி, மாஸ்கோ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை 30 நாள்கள் காவலில் வைக்க மாஸ்கோ நீதிமன்றம்
லட்சத்தீவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபா் திங்கள்கிழமை கண்டறியப்பட்டாா். இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி கிட்டதட்ட ஓராண்டாகவுள்ளது. எனினும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் இதுவரை யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல்
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் பாதுகாப்புப் படையினராலேயே தாக்குதல் அபாயம் அல்லது அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அமெரிக்க பாதுகாப்புப் படை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, விழாவில் பாதுகாப்புப் பணிக்காக
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 219 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 219 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை எடுத்திருந்த முக்கிய கொள்கை முடிவுகளுக்கு எதிரான அரசாணைகளைப் பிறப்பிக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து ஜோ
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 73 ஆக உயா்ந்துள்ளது. சுலாவெசி தீவிலுள்ள மேற்கு சுலாவெசி மாகாமம், மமுஜு மாவட்டத்துக்கு 36 கி.மீ. தெற்கே ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானத்தில் அவரது குடியரசுக் கட்சி எம்பிக்களே அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்தில் புகுந்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, டிரம்ப் பதவி
கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு சீனாவின் வூஹான் நகரத்தை அடைந்தது. கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய