லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. முன்னதாக, ரகசியங்களை வேவு பாா்த்த வழக்கில் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அந்த நீதிமன்றம்
அமெரிக்கா பாராளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையாளர்களை நோக்கி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன்
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 8.76 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம்
கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தன. அந்த நாட்டின் ஸ்காட்லாந்து பிராந்தியத்தில் பள்ளிகள், அலுவலகங்கள், கடைகள் மூடப்பட்டன. நாட்டின்
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் உருமாறிய கொரோனா பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. தற்போது கொரோனா வைரசுக்கு எதிராக
கொரோனா பேரிடரிலிருந்து மெல்ல மீண்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப உலகமே போராடி வரும் நிலையில், புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று விஞ்ஞானி எச்சரித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு சீனத்தில் உருவான கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள்
உலகிலேயே முதல் நாடாக, பிரிட்டனில் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டின் தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (49) அமெரிக்காவை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள பிரிட்டனில் இருந்து நாடு கடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை பிரிட்டன் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜார்ஜியா மாகாணத்தின் உயர் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் முடிவை மாற்ற தேவையான வாக்குகளை “கண்டுபிடிக்க” கூறியதாக சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நான் வெறும்