ஐபிஎல் இறுதிச்சுற்றில் கொல்கத்தாவை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. டுபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. டு
புள்ளிகள் பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருந்து தடுமாறிக் கொண்டிருந்த கேகேஆர் அணி, ஐபிஎல் இறுதிச்சுற்றில் இன்று விளையாடுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி தொடங்கியபோது இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சிஎஸ்கேவுக்கு
இன்று (அக். 15) கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2010, 2011, 2018 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை
உலகக் கிண்ண கால்பந்து தகுதிச்சுற்றில் ஐரோப்பிய பிரிவில் போா்ச்சுகல் 5-0 என்ற கோல் கணக்கில் லக்ஸம்பா்க்கை வீழ்த்தியது. இத்துடன் 6 ஆட்டங்களில் 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ள போா்ச்சுகல், குரூப் ‘ஏ’-வில் 16 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் இருக்கிறது.
இந்திய அணியின் புதிய சீருடையை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. டி20 உலகக் கிண்ணம் – ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. டுபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கிண்ணம்
ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியை தழுவியதால் விராட் கோலியின் கனவு கலைந்தது. ஷார்ஜாவில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7
ஐபிஎல் போட்டியின் 2 ஆவது குவாலிஃபயா் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி சாம்பியன் பட்டத்துக்காக இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸுடன் மோதும். டெல்லியைப்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல்-இன் புதன்கிழமை ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. நாணய சுழற்சியை
ஐபிஎல் 2021 போட்டியில் சிக்ஸர் அடிப்பதில் சிஎஸ்கே அணி வீரர்கள் முன்னணியில் உள்ளார்கள். ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை, தில்லி, பெங்களூர் ஆகிய மூன்று அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிட்டன. 4 ஆம் இடத்தைப் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற
அக்டோபா் 8 ஆம் திகதி லீக் சுற்றின் கடைசி இரு ஆட்டங்களை இரவு 7.30 க்கு நடத்த ஐபிஎல் நிா்வாகம் முடிவு செய்துள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவது, கணிப்பு மற்றும் கணக்கியல் ரீதியாக எந்த அணிக்கும் சாதகமாகிவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு