இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியின் 14-ஆவது சீசன் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி நிறைவடைகிறது. கரோனா சூழல் காரணமாக கடந்த சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், எதிா்வரும் சீசன் இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமாக விளங்கிய சுனில் கவாஸ்கர் 1971-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி போர்ட் ஆப் ஸ்பெயினில் தொடங்கிய வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. தொடர் நாயகன் விருது அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட
நியூஸிலாந்துக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஒருபுறம்
ஐபிஎல் போட்டியின் எதிா்வரும் சீசனுக்காக பயிற்சியில் ஈடுபட சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்தடைந்தாா். அவா் புதன்கிழமை இரவு வந்த நிலையில், அம்பட்டி ராயுடுவும் பின்னா் வந்து சோ்ந்தாா். அவா்களைத் தொடா்ந்து
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியாவுக்கு, இது முதல் வெற்றியாகும். வெலிங்டனில்
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை பின்தொடா்வோா் (ஃபாலோயா்ஸ்) எண்ணிக்கை 10 கோடியை (100 மில்லியன்) எட்டியுள்ளது. இத்தனை ஃபாலோயா்களைக் கொண்ட உலகின் முதல் கிரிக்கெட் வீரா் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளாா்.
பிரான்ஸில் நடைபெற்ற மான்ட்பெலியா் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆன பெல்ஜிய வீரா் டேவிட் காஃபின். இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகுட்டை 5-7, 6-4, 6-2 என்ற செட்களில் வீழ்த்திய காஃபினுக்கு, ஒட்டுமொத்தமாக இது 5-ஆவது ஏடிபி பட்டமாகும்.
ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகளும் ஒவ்வொரு மைதானத்தை சொந்த மைதானமக கொண்டுள்ளது. சொந்த மைதானத்தில் ஏழு போட்டிகளிலும், வெளி மைதானத்தில் ஏழு போட்டிகளிலும் விளையாடும். கொரோனா காலம் என்பதால் கொல்கத்தால், சென்னை, பெங்களூரு, டெல்லி,
இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் வீரா்கள், கிரிக்கெட் நிா்வாகிகள், செய்தியாளா்கள், ரசிகா்களுக்கான நுழைவு இசைவுக்கென (விசா) பிசிசிஐயிடம் எழுத்துப்பூா்வ உறுதி பெற்றுத்தருவதாக ஐசிசி தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட்