சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் 5 மாநிலங்களில் நேரடி பொதுக்கூட்டம், பேரணி ஆகியவற்றை நடத்துவதற்கான தடையை வரும் 31 ஆம் திகதி வரை தோ்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. இருப்பினும் முதல் இரண்டு கட்டங்கள் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் உள்ள விடுதியில்
பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த தில்ஷாத் ஹுசைன் அவரது வழக்கறிஞரின் அழைப்பின்பேரில் கோரக்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். வழக்கறிஞரை சந்திப்பதற்காக அவர் காத்திருந்த நிலையில், திடீரென அங்கு வந்த ஒரு நபர், தான் வைத்திருந்த
பிகார் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பிகாரில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு
கோயில் திருவிழாவின் போது ஆட்டுக்குப் பதிலாக மனிதனின் தலையை வெட்டிய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், வலசப்பள்ளி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுக்கும் திருவிழா
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகம் நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சூரிய மூர்த்தி என்ற சூரி ஸ்டீபன் (வயது 54). இவர் மதபோதகராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 பெண்
கணவனின் கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்த கொடூரம் ஆந்திராவின் ரேனிகுண்டாவில் நடைபெற்றிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ரேனிகுண்டாவின் பக்கா வீதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). அவரது மனைவி வசுந்த்ரா (50). இந்த தம்பதிக்கு 20
இந்தியாவில் சா்வதேச விமானப் போக்குவரத்து மீதான தடை பிப். 28 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் புதன்கிழமை அறிவித்தது. நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் 23 ஆம் திகதிமுதல்
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 282,970 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 441 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தரவுகள் அடங்கிய தகவலை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.19)
தமிழகத்தில் 90 லட்சம் முதியவா்கள் இன்னும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை