சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது. ஜனவரி 27 ஆம் திகதி தனது தண்டனை முடிந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என்று
பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வி.கே.சசிகலாவுக்கு அதிதீவிர நூரையீரல் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனர். பெங்களூரு,
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் விவகாரத்தில் தமிழக ஆளுநா் 3 – 4 நாள்களில் முடிவு எடுக்க உள்ளாா் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் வி.கே.சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்று சிறிது காலம் முன்பு நிலவிவந்த கேள்வி இப்போது அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பதாக மாறியுள்ளது. ஜனவரி 27 ம் திகதி தனது தண்டனை முடிந்து
அதிமுக ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க நினைக்கவில்லை; மாறாக ஜனநாயக முறைப்படி மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வருவதே திமுகவின் விருப்பம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மதுரை மாவட்டம் செக்கானூரணியில் திமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள்
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சமாக உயா்ந்துள்ளது என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். ஜனவரி 1 ஆம் திகதி 18 வயது நிறைவடைந்தவா்கள்
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூரு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனை முடிவில் தொற்று பாதிப்பு இல்லை
பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம்
கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடுமையான ஒவ்வாமைக்கு ஆளாகக் கூடியவர்கள் அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. தடுப்பூசியின் நன்மை, தீமைகள் குறித்து பயனாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில்
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதியை இன்று (ஜனவரி 19) டெல்லியில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் தமிழகத்தில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களைத் திறந்து வைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு