பிரபல அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமான ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பிள் வாட்சை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இது நமது உடலின் வெட்பநிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது ரியாஸ். முகம்மது ரியாசுக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் வீடு அருகே 18 வயது வாலிபர் ஒருவரும் வசித்து வந்தார். அந்த வாலிபருடன் முகம்மது ரியாசின் மகளுக்கு காதல் மலர்ந்தது. இதற்கு பெற்றோர்
ஒடிசாவின் பாலேஷ்வர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சூதாட்டத்தில் தனது மனைவியை தோற்றதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாபாரதக் கதை மீண்டும் திரும்புகிறதா என்ற திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த சம்பவம். சூதாட்டத்தில் மனைவியை தோற்ற அந்த
டென்மார்க் நாட்டு வழக்கப்படி இரண்டு பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவர் தனது முகத்தை மறைத்திருப்பது மற்றவரை அவமதிக்கும் செயல். எனவே, டென்மார்க்கில் முகத்தை திரையிட்டு மறைக்கும் பழக்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் டென்மார்க்கில்
சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் தூண்டில் இரையுடன்,கேமிரா பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது தூண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக வந்த உயிரினங்கள் கேமிராவில் பதிவாகின. அவற்றில் 30 உயிரினங்கள் புதிய உயிரினங்கள் என்பது ஆய்வில் தெரிய வந்தது. இதனைத்
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா தற்போது ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வருகிறார். குஜராத் ஜாம்நகரில் இவருடைய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஜடேஜாவின் மனைவி ரீவா நேற்று முன்தினம் தனது தாயார்
பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பாகிஸ்தான் நாட்டில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் நோன்பினை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கராச்சி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 44 டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இதன்
பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜேக்சன் தனது ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) இசைத் தொகுப்பில் எப்படி கீழே விழாமல் நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார் என்பதற்கு நரம்பியல் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். 1987இல் வெளியான அந்த இசைத் தொகுப்பில் கீழே
மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளியான திக்ஷா கம்பல் எனும் பெண்ணுக்கு கடல் கன்னியை போன்ற உடல் அமைப்புடன் இன்று குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த 15 நிமிடங்களுக்குள் அந்த குழந்தை
டெல்லியில் நேதாஜி சுபாஸ் தொழில் நுட்ப கல்லூரியில் உள்ளது. அடர்ந்த மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கல்லூரியின் பெண்கள் விடுதியில் மே 16-ம் தேதி அன்று நுழைந்த ராட்சத பல்லியின் புகைப்படத்தை கிருத்திகா அனுராகி என்ற மாணவி புகைப்படம் எடுத்து முகநூல்